Thursday 8 February 2018

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக (04-02-2018, ஞாயிறு) அன்று மஹ்ரிபுக்குப் பிறகு ஜின்னா மைதானத்தில் சகோ: அப்துல் ரஹ்மான் (திருப்பூர்) அவர்கள்  மறுமையில் மனிதனின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்து லில்லாஹ்.!