Thursday 8 February 2018

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (04-02-2018, ஞாயிறு)   அன்று ஃபஜ்ருக்குப் பிறகு இசை கேட்பதால் என்ன கேடு?! என்ற கேள்விக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்  சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.  [ஆடியோ - 12:58 & 9:13 நிமிடங்கள்],அல்ஹம்து லில்லாஹ்.!