Thursday 8 February 2018

தர்பியா வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 04-02-18 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் சகோ. அபூபக்கர் சித்திக்
சஆதி அவர்கள் கொள்கை உறுதி  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்  ஆண்களும்,பெண்களும் குடும்பத்துடன் கலந்தகொண்ட பயன்பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்