Thursday 8 February 2018

புத்தக கண்காட்சியில் தாவா - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 04-12-18 அன்று திருப்பூரில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் பிறமத சகோதரர் ஒருவர் இஸ்லாம் சம்பந்தமாக தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் , மாமனிதர் நபிகள் நாயகம்  ,  அர்த்தமுள்ள கேள்விகள் ,அறிவுப்பூர்வமான பதில்களும் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்