Showing posts with label இரத்ததானம். Show all posts
Showing posts with label இரத்ததானம். Show all posts

Sunday, 30 June 2019

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட இரத்த தான சேவைக்காக விருதுகள்





உலக இரத்தக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு 27.06.19 அன்று
மாவட்ட  ஆட்சித்தலைவர் அலுவலகத்தில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட இரத்த தான சேவைக்காக விருதுகள் வழங்கப்பட்டது.

மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் அவர்களிடம் அரசு சார்பில் பாராட்டு பத்திரங்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

இரத்த தானம் விபரம்:
இரத்த தான முகாம் :2
இந்தியன் நகர் - 60 யூனிட்
கோம்பை தோட்டம் - 56 யூனிட்
அவசர இரத்த தானம் : 120
ஆக இந்த வருடம் 236 யூனிட் இரத்ததானம் வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 19 December 2018

சகோதரியின் அவசர சிகிச்சைக்கு இரத்த தானம் -SVகாலனி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் எஸ். வி. காலனி கிளை சார்பாக ரேவதி மருத்துவமனையில் o+ve1யூனிட்இரத்தம் கலைவாணி என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்கு சகோதரர் கௌத்தம் என்பவரால் 18/12/2018 அன்று அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 17/12/18-அன்று உமேஷ் என்ற சகோதரர் மூலம் o+ ஒரு யூனிட் கஜேந்திரன் என்ற சகோதரருக்கு ரேவதி மருத்துவமனையில் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 15 December 2018

அவசர இரத்ததானம் -svகாலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக 14/12/18 சனிக்கிழமை அன்று சகோதரர் மூலம் B+ ஒரு யூனிட் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்ததானம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 15/12/18 சனிக்கிழமை அன்று கீதாஞ்சலி என்ற சகோதரிக்கு அஸ்கர் என்ற சகோதரர் மூலம் AB+ ஒரு யூனிட் அவசர இரத்ததானம்
வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்த தானம் _அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 15-12-2018 -அன்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் AB+ POSITIVE இரத்தம் 1 யூனிட் கீதாஞ்சலி என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்காக சகோதரர் அஸ்ரப் அலி என்பவரால்  அவசர இரத்தத் தானம் வழங்கபட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 21 November 2018

அவசர இரத்ததானம் _ தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  17/11/18 சனிக்கிழமை அஜார் என்ற  சகோதரர் மூலம்  O+  ஒரு யூனிட் சகோதரி சிவமணி நாயகி அவர்களின் அவசர சிகிச்சைக்கு   வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, 15 November 2018

அவசர இரத்ததானம் _ S.V காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளை சார்பாக 14/11/2018 அன்று திருப்பூர் மருத்துவமனையில் பாட்ஷா என்ற சகோதரரின் அவசர சிகிட்சைக்காக O+இரத்தம் 1யூனிட் இரத்ததானம் வழங்கபட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 13 November 2018

S.V காலனி கிளை சார்பாக இரத்ததானம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளை சார்பாக 13/11/2018 அன்று திருப்பூர் மருத்துவமனையில் அவசர சிகிட்சைக்காக O+இரத்தம் 1யூனிட் இரத்ததானம் வழங்கபட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 11 November 2018

அவசர இரத்ததானம் _ S.V காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளை சார்பாக 08/11/2018 அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் அவசர சிகிட்சைக்காக O+இரத்தம் 1யூனிட் விஜய் என்ற சகோதார் முலம் வழங்கபட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

தாராபுரம் கிளை சார்பாக இரத்ததானம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 9/11/18 வெள்ளிக்கிழமை அன்று அபுத்தாஹிர் என்ற  சகோதரர் மூலம் AB+  ஒரு யூனிட் தாராபுரம் அரசு மருத்துவமனையில்  இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்ததானம் -தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 9/11/18 வெள்ளிக்கிழமை அன்று ப்ரியா என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்கு A1B+ ஒரு யூனிட் முஹம்மது ஆசிக் என்ற சகோதரர் மூலம் இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

கோம்பைத் தோட்டம் கிளை சகோதரர்கள் அவசர சிகிச்சைக்காக 3யூனிட் இரத்த தானம்

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 08/11/2018 அன்று   கிளை சகோதரர்கள் மூலம் அவசர சிகிச்சைக்காக 3யூனிட் இரத்த தானம் வழங்கப்பட்டது  

அல்ஹம்துலில்லாஹ்


Sunday, 4 November 2018

அவசர இரத்த தானம் -S.V காலனி கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  S.V காலனி கிளை  சார்பாக ரேவதி மருத்துவமனையில் 3/11/18அன்று   O+இரத்த   விஜய் என்ற சகோதார் முலம்  அவசர இரத்த தானம் வழங்கபட்டது  
அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்த தானம் -அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 03/11/2018 அன்று  ரேவதி மருத்துவக்கு அவசர தேவைக்காக O+ ரத்தம், பிரதீப் என்ற சகோதரர் மூலம் இரத்த தானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Friday, 2 November 2018

அவசர இரத்த தானம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்   O POSITIVE   இரத்தம்  1 யூனிட்        நஸ்ரின்(24) என்ற   சகோதரியின் அவசர  சிகிச்சைக்காக   அன்று  01-11-2018  அவசர  இரத்தத் தானம் வழங்கபட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 30 October 2018

*இரத்த தான சேவையை பாராட்டி சான்றிதழ்* _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சிறந்த இரத்த தான சேவையை பாராட்டி, 29/10/2018 அன்று திருப்பூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர், அதிகாரிகள், எய்ட்ஸ் கட்டுப்பாடு மையம் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்ட தேசிய தன்னார்வ இரத்ததான நாள் நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவணி செயலாளர் சகோ.ஜாகிர் அவர்களை அழைத்து சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ் .
எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே ..

Wednesday, 24 October 2018

அவசர இரத்ததானம் _R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  R.P. நகர் கிளை  சார்பாக 24-10-2018 அன்று 1 யூனிட்   "AB" positive வகை இரத்தம் அக்பர் என்ற சகோதரர் மூலம் சாய்னா என்ற   சகோதரிக்கு சிகிச்சைக்காக  திருப்பூர் அரசு  மருத்துவமனையில் அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 20 October 2018

பிறமத சகோதரியின் அவசர சிகிச்சைக்காக 2Unit இரத்ததானம் - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  சார்பாக 


20-10-2018 அன்று  


 ஜெயலெட்சுமி என்ற சகோதரியின்  அவசர  சிகிச்சைக்காக


 B +ve இரத்தம் 2Unit இரத்ததானம்  ரேவதி மருத்துவமனையில் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 15 September 2018

இரத்ததானம்- தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், தாராபுரம்  கிளை சார்பாக 10-09-2018 அன்று செந்தில் என்ற சகோதரனின் அவசர  சிகிச்சைக்காக AB +ve இரத்தம் 1Unit இரத்ததானம்  வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.