Saturday 15 December 2018

அவசர இரத்ததானம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 15/12/18 சனிக்கிழமை அன்று கீதாஞ்சலி என்ற சகோதரிக்கு அஸ்கர் என்ற சகோதரர் மூலம் AB+ ஒரு யூனிட் அவசர இரத்ததானம்
வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.