Saturday 15 December 2018

பல்லடம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்லடம் கிளை சார்பாக 14.12.18 ஜூம்ஆக்கு பிறகு மசூரா நடை பெற்றது இதில் மாவட்ட துணை செயலாளர் கிளை பொருப்பாளர் ரஷீத் பாய் அவர்களால் கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனை தரப்பட்டது. 

ஜனவரி 27 மாநாடு பணிகள் விரிவுப்படுத்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

வீடு வீடாக சென்று தாஃவா குழு பெண்கள் மூலம் மார்க்க விளக்க விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுப்பதுஎன்றும்,   மாநாடு பஸ் புக் செய்தல் மற்றும் தாஃவா பணி அதிகப்படுத்துதல் பற்றியும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது