Saturday 3 February 2018

பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 25-1-2018 அன்று நடைபெற்ற பெண்கள் பயானில்  சாகோதரி:சுலைகா அவர்கள் பொறுமை என்னும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்


பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/01/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது,உணவு விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்

என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் 
தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் 
உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

போஸ்டர் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 27/1 /2018 அன்று கோம்பை தோட்டம் கிளையின் நடைபெற இருக்கும் தெருமுனைகூட்டத்திற்கான, மக்கள் பார்வைக்காக 12 போஸ்டர் ஒட்டப்பட்டது 🌹அல்ஹம்துலில்லாஹ் 🌹

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 27-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் 

கிளையின் சார்பாக 27-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,  அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக உணர்வு போஸ்டர்கள் 10, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக இன்று  (26-01-2018, வெள்ளி)  சங்கர் மில் பகுதியில்  P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் ஆற்றிய அவ்லியாக்கள் யார்? எனும் உரை (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.

அல்ஹம்து லில்லாஹ்.!

அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை  சார்பாக  ரேவதி மருத்துவமனையில் O POSITIVE   இரத்தம்  1 யூனிட்     முருகேசன்(45)என்ற   சகோதரரின் அவசர  சிகிச்சைக்காக  ரேவதி மருத்துவமனையில் அன்று  26-01-2018  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - இந்தியன் நகர் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /26/01/2018/ அன்று  உணர்வு வார இதழ்

25 nos விற்பனை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 26-01-18 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. 

இதில் சகோ. சிராஜ் அல்லாஹ்வின் படைப்பாற்றல்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,R.P. நகர் கிளையின் சார்பாக 26-01-2018 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.
வசனம்- 2:267) ,அல்ஹம்துலில்லாஹ்.

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,R.P. நகர் கிளையின் சார்பாக 26-01-2018 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.வசனம்- 2:269) ,
அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ் போஸ்டர் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 28.1.2018 அன்று நடைபெற உள்ள இஸ்லாமிய மார்க்க விளக்க கூட்டம் போஸ்டர் மற்றும் உணர்வு வார இதழ் போஸ்டர் செரங்காடைச் சுற்றியுள்ள பகுதியில் ஒட்டபட்டது ,அல்ஹம்துல்லாஹ்

கரும்பலகை தாவா - மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், மடத்துக்குளம் கிளையின் சார்பாக 25-01-2018 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


குர்ஆன் வகுப்பு- பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 27-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாமிய மார்க்க விளக்க கூட்டம் போஸ்டர் மற்றும் உணர்வு வார இதழ் போஸ்டர் - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக கோம்பைத் தோட்டம் கிளையில் 28.1.2018 அன்று நடைபெற்ற உள்ள இஸ்லாமிய மார்க்க விளக்க கூட்டம் போஸ்டர் மற்றும் உணர்வு வார இதழ் போஸ்டர் காதர்பேட்டை பகுதியில் ஒட்ட பட்டது ,





அல்ஹம்துல்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-26-01-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அன்னிஸா வசனங்கள்-22-23- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் போஸ்டர் -இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /26/01/2018/ அன்று  உணர்வு வார இதழ்   வால்போஸ்டர்கள் முக்கியமான 10 இடங்களில் 10 nos மக்களின் பார்வைக்கு  ஒட்டப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 26/01/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது,உணவு விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்

என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  தொடர் : உரையாக 
சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 26-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்,

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 26-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 26-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் போஸ்டர் - ராமமூர்த்தி நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக 25/1/18உணர்வு வால் போஸ்டர் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


ஆலோசனைக்கூட்டம் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 25/01/2018 அன்று இரவு 9:40 மணியளவில் கிளையின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

!

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 25-1-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு தகவல்    " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம்  அவர்கள்   உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 24/1/18 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உரை - பாஜீலா அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தாவா குழு பென்களுக்கு தர்பியா நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 23/1/18 அன்று பெண்கள் தாவா குழு பென்களுக்கு தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 22/1/18அன்று    பஜ்ர் தொழுகைக்கு பிறகு  தினம்ஒர் இறை வசணம் என்ற தலைப்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உரை- அபுபக்கர்  ஸஆதி அவர்கள்.

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 22/1/18அன்று    மஃரிப் தொழுகைக்கு பிறகு  தினம்ஒர் இறை வசணம் என்ற தலைப்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உரை- அபுபக்கர்  ஸஆதி அவர்கள்

குர்ஆன் வகுப்பு - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 26-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 25-01-2018 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.வசனம்- 2:278, 2:279) ,அல்ஹம்துலில்லாஹ்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  R.P. நகர் கிளையின் சார்பாக 25-01-2018 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.வசனம்- 2 : 280),அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 25-1-2018 அன்று லுஹர்   தொழுகைக்குப் பிறகு குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்

அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளையின் சார்பாக 25-01-18 அன்று தாமோதரன் என்ற சகோ விற்க்கு தொழுகை சம்பந்தமாக பல கேள்விகள் பல சந்தேகம் இருப்பதால் தொழுகை முறை சட்டங்கள் என்ற புத்தகம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  A POSITIVE   இரத்தம்  1 யூனிட்     கருப்பன்(87)என்ற   சகோதரரின் அவசர  சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று  25-01-2018  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  B POSITIVE   இரத்தம்  1 யூனிட்     கருப்பன்(87)என்ற   சகோதரரின் அவசர  சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று  25-01-2018  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 24-1-2018 அன்று ஃபஜருக்குப் பிறகு சூரத்துன்னிஸா(113 முதல் 125 ) வசனங்கள் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

இரத்ததானம் - உடுமலை கிளை


உடுமலை கிளையில் 24- 01-18- அன்று மகுடீஸ்வரி என்ற சகோதரிக்கு A1B + இரத்தம் 1 யூனிட் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-25-01-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அன்னிஸா வசனங்கள் 22-23- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 25/01/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது,உணவு விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்

என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் 
தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக் உரையாற்றினார்,(  அல்ஹம்துலில்லாஹ்)

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /24/01/2018 அன்று இஷா தொழுகைக்குபின்  மர்க்கஸில் பயான்

நடைபெற்றது,சகோ-அபூபக்கர் சித்தீக் (ஸஆதி),காந்தியை கொலை செய்த கயவர்கள் யார் ?என்பதனை பற்றி விளக்கமளித்து
உரையாற்றினார் , அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 25-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 25-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர் உரையாற்றினார்

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு,- காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 24-1-2018 அன்று லுஹர்   தொழுகைக்குப் பிறகு குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர் உரையாற்றினார்

அல்ஹம்துலில்லாஹ்