Saturday 3 February 2018

பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 25-1-2018 அன்று நடைபெற்ற பெண்கள் பயானில்  சாகோதரி:சுலைகா அவர்கள் பொறுமை என்னும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்