Saturday 3 February 2018

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /24/01/2018 அன்று இஷா தொழுகைக்குபின்  மர்க்கஸில் பயான்

நடைபெற்றது,சகோ-அபூபக்கர் சித்தீக் (ஸஆதி),காந்தியை கொலை செய்த கயவர்கள் யார் ?என்பதனை பற்றி விளக்கமளித்து
உரையாற்றினார் , அல்ஹம்துலில்லாஹ்