Monday 31 December 2012

பெண்கள் பயான் _நல்லூர் _30.12.2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 30.12.2012 அன்று  மாலை 6.30. மணி முதல்
நல்லூர் V.S.A. நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரர்.ரசூல் மைதீன் அவர்கள் "நாங்கள் சொல்வது என்ன?"
எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி நடைபெற்றது.