Monday 9 November 2015

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம் , வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 8-10-2015 இன்று பெண்கள் பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பில் சகோ.ரசூல் மைதீன் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் .....

பெண்கள் பயான் - வாவிபளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,வாவிபளையம் கிளையின் சார்பாக 08-11-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது,இதில் சகோ .ஃபவ்சியா அவர்கள் அழைப்புபனியில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக. 8-11-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது,  நற்பன்புகள் என்ற தொடரில்." பொறுமையுடன் இருந்தால் வெற்றி நிச்சயம்"
 என்ற  தலைப்பில் சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள் ,  அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 08-11-15 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோதரர் .முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் அல்லாஹ்வின் பெயரை திரித்தல் (விளக்கம் எண்-190) என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்   ,அல்ஹம்துலில்லாஹ் (போட்டோ எடுக்கவில்லை)

பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 07-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  நபிமொழியை நாம் அறிவோம் என்ற பயான்  நிகழ்ச்சியில்  "பட்டாசு வெடிக்கலாமா" என்ற  தலைப்பில் சகோ . பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள் , அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

 திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளையின் சார்பாக 07-10-2015 அன்று பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடை பெற்றது ,இதில் சகோதரர். பஷீர் அலி அவர்கள் "நேர்ச்சை ஒரு வணக்கம் ".என்ற தலைப்பில் கீழ் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....

தனிநபர் தாவா - MS நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,MS நகர் கிளை சார்பாக 07-11-15 அன்று குமரன் மருத்துவமனையிலிருந்து  இரத்தம் கேட்டு அனுகிய அபுதாலிப் என்ற  சகோதருக்கு இஸ்லாத்தில் பிரார்த்தனை இறைவனிடம் மட்டுமே என்பது பற்றி தாவா செய்து "இறைவனிடம் கையேந்துவோம்" புத்தகம்  இலவசமாக வழங்கப்பட்டது.மேலும் அவருக்கு " ஜனவரி 31 2016 ஷிர்க் ஒழிப்பு மாநாடு பற்றி விளக்கப்பட்டு அழைப்பு தரப்பட்டது" அல்ஹம்துலில்லாஹ்....

அவசர இரத்ததானம் - MS. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், MS. நகர் கிளை சார்பாக 07-11-15 அன்று சாகிதா என்ற சகோதரியின் அறுவை சிகிச்சைக்காக A+ இரத்தம் 1 யூனிட் இலவசமாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையில் 07-11-15 மஃரிப் தொழுகைக்குப்  பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் இணைவைப்பாளர்களுக்கு சொர்க்கம் இல்லை என்ற தலைப்பில் சகோதரர் .சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ் ....

""ஜனவரி 31 ஷிர்க் ஒழிப்பு மாநாடு"" சுவர் விளம்பரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 07-11-15 அன்று ""ஜனவரி 31 ஷிர்க் ஒழிப்பு  மாநாடு""  சம்பந்தமாக   முதல் கட்டமாக  7 இடங்களில் சுவர்  விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 06-11-15 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்  நிகழ்ச்சியில் "இப்னு ஸியாதின் அதிரடி" என்ற தலைப்பில் ,  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள் ... .அல்ஹம்துலில்லாஹ்...

இரத்ததானம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 07-11-15  சனி அன்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் (பிரசவத்திற்கு) அவசர தேவைக்கு B + இரத்தம் இலவசமாக  வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - G.Kகார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் ,G.Kகார்டன் கிளையின் சார்பாக 06-11-15 அன்று சத்தியராஜ் என்ற சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்  மற்றும்  இறைவனிடம்  கையேந்துங்கள்" ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.... 


மக்தப் மதரஸா கண்காணிப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக  07-11-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு மங்கலம் கிளையில் சிறுவர்  மக்தப் மதரஸா கண்காணிப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக 07-11-2015  அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது  நற்பன்புகள் என்ற தொடரில்." இறைவனை அஞ்சி நடங்கள்" என்ற தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 05-11-15 வியாழன் அன்று கயல்விழி என்ற பிறமத சகோதரிக்கு தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம்,மாமனிதர் நபிகள் நாயகம்,மனிதனுக்கேற்ற மார்க்கம்,ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...

""ஜனவரி 31 ஷிர்க் ஒழிப்பு மாநாடு ""விளம்பர ஸ்டிக்கர் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின்  சார்பாக 07-11-15 அன்று ""ஜனவரி  31  ஷிர்க் ஒழிப்பு மாநாடு ""சம்பந்தமான விளம்பர  ஸ்டிக்கர்கள் போஸ்ட் கம்பங்களில் ஒட்டப்பட்டன ,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 07-11-15 அன்று  சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோதரர் .முஹம்மது அலி ஜின்னா  அவர்கள்  ஆதமின் மக்களின் வாரிசுகள் (விளக்கம் எண் 189) என்ற தலைப்பில் வளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் மதரஸா கண்காணிப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக  06-11-2015 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு  வெங்கடேஸ்வராநகர்  கிளையில் பெண்கள் மதரஸா கண்காணிப்பு  செய்யப்பட்டது.மாணவிகளிடம் கேள்விகள்  கேட்கப்பட்டு  பதில் கூறியவர்களுக்கு புத்தகங்கள்  வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.....

இணைவைப்பு கயிறு அகற்றம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளையின்  பெண்கள் தாவா குழு சார்பாக இணைவைப்பு கயிறு அகற்றபட்டது,அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் - மங்கலம கிளை

திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளையின்  சார்பாக 06-11-15 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில் சகோதரி .ஆயிஷா அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் .....

விழிப்புணர்வு பிரச்சாரம் - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளை சார்பாக 06-11-15 அன்று  பெண்கள் தாவா குழு  சார்பாக" ஷிர்க் ஒழிப்பு மாநாடு" சம்பந்தமாக வீடு வீடாக பிரச்சாரம் செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் ....

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் , செரங்காடு கிளையில் 06-11-15 இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில்  அல்பகரா 285 மற்றும் 286 வசனங்களுக்கு  சகோதரர். சலீம் MISC  உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ் ......

நிதி உதவி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் , செரங்காடு கிளையின் சார்பாக 06-11-15-அன்று ஜும்ஆ வசூல் 1000 ரூபாய் மாவட்ட தலைமைக்கு தாவா பணிக்காக நிதியுதவி வழங்கப்பட்டது.அல்ஹம்துலிலல்லாஹ்.....