Monday 9 November 2015

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம் , வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 8-10-2015 இன்று பெண்கள் பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பில் சகோ.ரசூல் மைதீன் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் .....