Tuesday 10 November 2015

குர்ஆன் வகுப்பு - G.K.கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் ,G.K.கார்டன் கிளையின் சார்பாக 08-11-.2015 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சூனியம் இணைவைப்பே என்ற  தலைப்பில் சகோ. அப்துல் ஹமீது  அவர்கள்   விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.....