தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 20.04.2014 அன்று ரம்யா கார்டனில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.யாசர் அவர்கள் "மண்ணறை வாழ்க்கை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 20-04-2014 அன்று பெண்களுக்கான பயான் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 11 பெண்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.பயிற்சி அளித்தவர் சகோதரி ஃ பாஜிலா.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 20.04.2014 அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிறமத சகோதரி.ப்ரியா அவர்களின் கர்பப்பை அறுவை சிகிச்சைக்கு தேவைப்பட்ட O+ இரத்தம் 1 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 21.04.2014 அன்று சகோ.ஜாபர்அலி அவர்கள் "விவாக ரத்து " _66 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 21.04.2014 அன்று நகரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் "திமுக விற்கு ஆதரவு ஏன்?" எனும் தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்து பிரச்சாரம் செய்யப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 22.04.2014 அன்று திருப்பூர் நகரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ. பசீர் அவர்கள் உயிரா?..உடமையா?..., திமுக விற்கு ஆதரவு ஏன்?..., ஆகிய தலைப்புகளில் உரை நிகழ்த்தி திமுக விற்கு ஆதரவாக பிரச்சாரம் நடைபெற்றது..... ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர் ...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 21.04.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "கடல் வாழ் உயிரினங்கள்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பில் 20.04.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.சஜினா அவர்கள் "இணைவைத்தல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 21.04.2014 அன்று திருப்பூர் நகரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ. பசீர் அவர்கள் உயிரா?..உடமையா?... எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி திமுக விற்கு ஆதரவாக பிரச்சாரம் நடைபெற்றது..... ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர் ...