Saturday 30 July 2011

தெருமுனைபிரச்சாரம் _வாவிபாளையம்

TNTJ திருப்பூர்  வாவிபாளையம் கிளை சார்பாக 
கடந்த 18.07.2011
அன்று மாலை 7.30 மணிக்கு,

ரமளானின் சிறப்பு எனும் தலைப்பில்
சகோ;- சதாம் ஹுசைன்
அவர்கள் உரையாற்றினார். 

அல்கம்துளில்லாஹ்..posted by SM.YOUSUF

மூடநம்பிக்கை எதிர்ப்பு பிரச்சாரம் _வாவிபாளையம்

திருப்பூர் மாவட்டம்   TNTJ வாவிபாளையம் கிளை சார்பாக கடந்த 17.07.2011 அன்று மூடநம்பிக்கை எதிர்ப்பு பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்து திருஷ்டிக்கு
வைக்கப்பட்டவை அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
posted by SM.YOUSUF

மருத்துவ உதவி _மங்கலம் _22072011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்புர் மாவட்டம் மங்கலம் கிளையில் கடந்த 22-7-2011 அன்று குழந்தை சாமி என்ற சகோதரரின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 1500 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

பெண்கள் பயான் _மங்கலம்கோல்டன் டவர் _20-7-2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் நகர் கிளையில் கடந்த 20-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
posted by SM.YOUSUF

Monday 25 July 2011

பொதுக் கூட்டம் _உடுமலை _15072011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக கடந்த 15.07.2011 அன்று மாலை 07.30 மணி முதல் 09.45 மணி வரை முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதிகளில் ஒன்றான சைதான் சந்து எனும் பகுதியில் மார்க்க விளக்க பொது கூட்டம் நடைபெற்றது.
இதில் சகோதரர் திருப்பூர் முஹம்மத் சலீம் அவர்கள் சமூகதீமைகள் எனும் தலைப்பிலும், சகோதரர் திருப்பூர் அஹ்மத் கபீர் அவர்கள்” இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்”எனும் தலைப்பில் ” பராத் ஒரு வழிகேடு “என்றும் உரையாற்றினார்கள்.
ஆண்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர் .சுற்று வட்டாரப்பகுதிகளுக்கு ஒலிபெருக்கி மூலம்இந்த நிகழ்ச்சி கொண்டு செல்லப்பட்டதால் பெருவாரியான பொதுமக்கள் இதன் மூலம் பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!
posted by SM.YOUSUF