Wednesday 8 May 2013

வரதட்சணை" கோம்பைதோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம் 07052013


   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம்கிளை சார்பாக 07.05.2013 அன்று கோம்பைதோட்டம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் "வரதட்சணை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.