Wednesday 6 April 2016

இலவச நீர்மோர் - சமுதாயப்பணி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 06-04-16 அன்று P.A.P நகர் பழைய மர்கஸ் அருகில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் வழங்கப்பட்டது. இலவச நீர்மோர் வழங்க பொருளாதார உதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! ....அல்ஹம்துலில்லாஹ்.....

இலவச நீர்மோர் - சமுதாயப்பனி - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 05-04-16-அன்று P.A.P நகரில்  நகரில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் வழங்கப்பட்டது. இலவச நீர்மோர் வழங்க பொருளாதார உதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! அல்ஹம்துலில்லாஹ்......

இலவச நீர்மோர் - சமுதாயப்பணி - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 04-04-16-அன்று K.N.P.சுப்பிரமணியம் நகரில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் வழங்கப்பட்டது. இலவச நீர்மோர் வழங்க பொருளாதார உதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! அல்ஹம்துலில்லாஹ்.......

அவசர இரத்ததானம் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 06-04-2016 அன்று இரத்ததான உதவியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜுவைரிய்யா பானு என்ற சகோதரிக்கு B + இரண்டு யூனிட் இரத்தம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு  கிளையின் சார்பாக 06-04-16 அன்று  பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. இதில்  "அர்ரஹ்மானாகிய அல்லாஹ்"  என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலீம்  அவர்கள் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 06-04-16 அன்று  பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. இதில்  அல்லாஹ்வின் அருட்கொடை  என்ற தலைப்பில் சகோ. சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 06-04-16 அன்று  பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. இதில்  நன்றியுள்ள அடியாராக நூஹ் நபி இருந்தார்கள்  என்ற தலைப்பில் சகோ. பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 06-04-16 அன்று  பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. இதில் பனு இஸ்ராயீல் என்ற தலைப்பில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 05-04-16 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.  சதாம் ஹுசைன்  அவர்கள் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்......

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 05-04-16 அன்று சொர்னபுரிலேஅவுட் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.  அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் முகமது ரசூலுல்லாஹ் என்ற தலைப்பில் உரையாற்றினார்.....அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 05-04-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "பிஸ்மில்லாஹ் தான் துவக்கம்"என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம்  அவர்கள்  விளக்கமளித்தார்கல்.......அல்ஹம்துலில்லாஹ்......

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளை மர்கஸில் 05-04-16 அன்று மஃரிப்  தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் "ஊழல் பெரிச்சாளி கருனாநிதி இறைத்தூதரா?"என்ற தலைப்பில் சகோ-பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

சிந்திக்க சில நொடிகள் - பயான்நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 05-04-16 அன்று மஃரிப்  தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்நிகழ்ச்சியில் "நம்மை நாம் செப்பனிடுவோம்"என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் , செரங்காடு  கிளை சார்பாக 05-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற  தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "" பதஞ்சலி மோசடி குரு ராம்தேவின் பயங்கரவாத பேச்சு "" என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் , செரங்காடு  கிளை சார்பாக 04-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற  தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "" கருணாநிதியை இறைத்தூதருடன் ஒப்பிட்ட தி.மு.க.வை கண்டிக்காத முஸ்லிம் கட்சிகள் "" என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் Miscஅவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளை சார்பாக 04-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற  தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "" அதிகாலையில் எழுந்திருப்பதால் ஏற்படும் நன்மைகள் "" என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையில் 05-04-16  பஜ்ர் தொழுகைக்குப் பிறகு   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ..இதில்அல்லாஹ் உணவை நிறுத்தி விட்டால் உணவளிப்பவன் யார்? என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையில் 04-04-16  லுஹர் தொழுகைக்குப் பிறகு  பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ..இதில் சத்தியத்தை ஓங்கச்சொல்வோம் என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 05-04-16 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ..இதில் அல்லாஹ்வின் ஆற்றல் என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில்  05-04-2016  அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அத்தியாயம் அன்னிஸா வசனங்களுக்கு விளக்கமளிக்கபட்டது... அல்ஹம்துலில்லாஹ்....

மருத்துவ உதவி - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 01-04-2016 அன்று திருப்பூர் பாத்திமா நகரைச் சார்ந்த சஜ்ஜாத் என்ற சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 21,500 வழங்கப்பட்டது......அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 04-04-16அன்று சாதிக்பாஷா நகர் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "தி.மு.க. பேச்சாளரின் இழி பேச்சு" என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் பொருள் அகற்றம் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 04-04-2016 அன்று குடும்ப பிரச்சினைக்காக நம்மை அணுகியவர்களிடம் தாவா செய்து இணைப்பு கயிறு அகற்றப்பட்டது...... அல்ஹம்துலில்லாஹ்......