Wednesday 6 April 2016

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 05-04-16 அன்று சொர்னபுரிலேஅவுட் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.  அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் முகமது ரசூலுல்லாஹ் என்ற தலைப்பில் உரையாற்றினார்.....அல்ஹம்துலில்லாஹ்......