Wednesday 6 April 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையில் 05-04-16  பஜ்ர் தொழுகைக்குப் பிறகு   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ..இதில்அல்லாஹ் உணவை நிறுத்தி விட்டால் உணவளிப்பவன் யார்? என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......