Sunday 15 March 2015

"வேதங்களை நம்புதல் _ மதரஸா குழந்தைகளுக்கு தர்பியா - பெரிய கடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடைவீதி கிளை சார்பாக 15-03-2015 அன்று மதரஸா குழந்தைகளுக்கு தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரர் பஷீர் அலீ அவர்கள "வேதங்களை நம்புதல் " என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்

இறை மறுப்பாளர்கள் யார்? - மாவட்ட மர்கஸ் பயான் -திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 15.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் "இறை மறுப்பாளர்கள் யார்? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா- ஜி.கே.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை சார்பாக 15.03.2015 அன்று மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா நடைபெற்றது .
சகோதரர் . முஹம்மது சலீம் அவர்கள் உரை நிகழ்த்தி பயிற்சிகள் வழங்கினார்கள்

கொள்கைஉறுதி-- காங்கயம் கிளை தர்பியா

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 15።03።2015 அன்று தர்பியா நடைபெற்றது።
சகோதரர் ። ஜாஹிர் அப்பாஸ் அவர்கள்  கொள்கைஉறுதி என்ற தலைப்பில் தர்பியா பயிற்சி வழங்கினார்கள்

tntj நிலைபாடு - ஜின்னாமைதானம் கிளை தர்பியா

திருப்பூர் மாவட்டம். ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக,15/3/15 (ஞாயிறு)அன்று அஸருக்கு பின் தாராபுரம் tntj மர்க்கஸில் தர்பியா நடைபெற்றது
 tntj நிலைபாடு என்கின்ற தலைப்பில் சகோ:sm ஆஸம் misc, அவர்கள் உரை நிகழ்தினார்கள்.
இறுதியில் கேள்வி,பதில் நிகழ்சி நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.

மது வினால் ஏற்படும் தீமைகள்- ஜின்னாமைதானம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம்.ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக,15/3/15 ஞாயிறு அன்று மஃரிபுக்கு பிறகு ஜின்னாமைதானம் என்ற பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.சகோ:sm ஆஸம் misc, அவர்கள் மது வினால் ஏற்படும் தீமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

தவ்ஹீதுக்கு எதிரான வாதங்களும் தக்க பதில் களும் "- வடுகன்காளிபாளையம் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 15-03-2015 அன்று மக்ரிபு தொழுகைக்குப் பிறகு கிளை மர்கஸில் பயான் நடைபெற்றது. இதில் சகோ. யாசர் அவர்கள் "
தவ்ஹீதுக்கு எதிரான வாதங்களும் தக்க பதில் களும் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரர். வடிவேல் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-03-15 அன்று

வடிவேல் என்ற சகோதரருக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது

பிறமத சகோதரர். பாண்டி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-03-15 அன்று பாண்டி  என்ற சகோதரருக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது

பிறமத சகோதரர். ஜெயகிருஷ்ணன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-03-15 அன்று ஜெயகிருஷ்ணன்    என்ற சகோதரருக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது

பிறமத சகோதரர். மகேந்திரன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-03-15 அன்று மகேந்திரன் என்ற சகோதரருக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது

பிறமத சகோதரர். சுந்தரேசன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-03-15 அன்று
சுந்தரேசன்     என்ற சகோதரருக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது

பிறமத சகோதரர். முகிலன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-03-15 அன்று முகிலன்   என்ற சகோதரருக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது

பிறமத சகோதரர். சந்திரன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-03-15 அன்று
சந்திரன்   என்ற சகோதரருக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது

பிறமத சகோதரர். அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-03-15 அன்று பிறமத சகோதரர் ஒருவருக்கு , இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " "புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது

பிறமத சகோதரர்க்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-03-15 அன்று பிறமத சகோதரர் ஒருவருக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " "புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது

பிறமத சகோதரர்.கருப்புசாமி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-03-15 அன்று கருப்புசாமி     என்ற சகோதரருக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது

பிறமத சகோதரர். கணேசன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-03-15 அன்று கணேசன் என்ற சகோதரருக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " "திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில் ","இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் "ஆகிய 3 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது

பிறமத சகோதரர். மதியழகன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 14-03-15 அன்று மதியழகன் என்ற சகோதரருக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "வருமுன் உரைத்த இஸ்லாம் " "முஸ்லிம் தீவிரவாதிகள். . ? ","அர்த்தமுள்ள இஸ்லாம் "ஆகிய 3 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது

Ms நகர் கிளை தனிநபர் தாவா



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-03-15 அன்று சந்தோஷ் என்ற சகோதரருக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " ","இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் "ஆகிய 2 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது

சிங்கப்பூரில் 3 சகோதரர்களுக்கு இஸ்லாம் குறித்து தனி நபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  15.03.2015 அன்று  சிங்கப்பூரில்  சகோதரர்கள் ( Mohamed Ismail ,Raman ,seyed, ) 3நபர்களுக்கு. இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும், இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும். என்பது குறித்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போது எவ்வாறு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள் என்பதையும், எவ்வாறு குர்ஆன் அருளப்பட்டது என்பதையும் நாம் தெரிந்து கொள்வது அதிகம் பயனளிக்கும். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இயற்பெயர் முஹம்மத். இவர்கள் இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மக்கா எனும் நகரத்தில் கி.பி. 570 ஆம் ஆண்டு பிறந்தார்கள். 

தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தையை இழந்து, சிறு வயதிலேயே தாயையும் இழந்தார்கள். பெற்றோரை இழந்த பின் அவர்களின் தந்தைவழிப் பாட்டனார் அப்துல் முத்தலிப் என்பார் தமது பொறுப்பில் அவர்களை எடுத்து வளர்த்து வந்தார். 

அவரது மரணத்திற்குப் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பெரிய தந்தை அபூதாலிபுடைய பொறுப்பில் வளர்ந்து இளமைப் பருவத்தை அடைந்தார்கள். 

சிறுவராக இருந்த போது ஆடு மேய்த்திருக்கிறார்கள். ஓரளவு விபரம் தெரிய வந்த பிறகு தமது பெரிய தந்தையோடு சேர்ந்து வியாபாரமும் செய்திருக்கிறார்கள். 

இந்த வியாபாரத்தின் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல வெளியூர்ப் பயணங்களை மேற்கொண்டார்கள். என்பது குறித்தும் ,
தனி நபர் தாவா செய்யப்பட்டது..

சிங்கப்பூரில் 4 பிறமத சகோதரர்களுக்கு தனி நபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  15.03.2015 அன்று  சிங்கப்பூரில்  பிறமத சகோதரர்கள் . kacher,பவான் ஆனந்,கன்ணன், ஆகிய 4நபர்களுக்கு. இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாகக் கற்பனை செய்து, அதை இறைச்செய்தி என மக்களிடம் கூறியிருக்கலாம் என்பது தான் முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகம். .என்பது குறித்தும்  தனி நபர் தாவா செய்யப்பட்டது..

சிங்கப்பூரில் 4சகோதரர்களுக்கு தனி நபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  15.03.2015 அன்று  சிங்கப்பூரில்  சகோதரர்கள் . யாசர், மதுவானண், கோபி,பவாணீ, ஆகிய 4நபர்களுக்கு. இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும், வானம், பூமி, சூரியன், விண்கோள்கள், பூமியில் வாழும் மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள் உட்பட அனைத்தும் ஒரு நாள் அழிக்கப்படும். அந்நாளில் இறைவன் மட்டுமே நிலைத்திருப்பான்.
 என்பது குறித்தும்
தனி நபர் தாவா செய்யப்பட்டது..
முஸ்லிம் தீவிரவாதிகள்?" 2, புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

இணைவைப்பு தகடு அகற்றம் _Ms நகர் கிளை



 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-03-15 ஒரு வீட்டில் இணைவைப்பு குறித்த தாவா செய்து அங்கு இருந்த இணை வைப்பு தகடு அகற்றப்பட்டது

2 சிறுவர்களிடம் இணைவைப்பு குறித்த தாவா செய்து 2 பேரிடம் இருந்த கயிறுகள் அகற்றம்





 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-03-15 அன்று 2 சிறுவர்களிடம் இணைவைப்பு குறித்த தாவா செய்து 2 பேரிடம் இருந்த கயிறுகள் அகற்றப்பட்டது

இணைவைப்பு குறித்த தாவா செய்து 2 பேரிடம் இருந்த கயிறுகள் அகற்றம்


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-03-15 அன்று 2சகோதரிகளிடம் இணைவைப்பு குறித்த தாவா செய்து 2 பேரிடம் இருந்த கயிறுகள் அகற்றப்பட்டது

இஸ்லாம் கூறும் ஆரோக்கியம் குறித்து தாவா -Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-03-15 ஒரு நபரிடம் புகையிலை குறித்தும் , இஸ்லாம் கூறும் ஆரோக்கியம் குறித்தும் தாவா செய்யப்பட்டது

3 சிறுவர்களிடம் இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா _ Ms நகர் கிளை


 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-03-15 அன்று 3 சிறுவர்களிடம் இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது

"உயிர்வதை "_ Ms நகர் கிளை குர்ஆன் வகுப்பு



 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-03-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "உயிர்வதை "என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ் ....

தீமையைத்தடுக்காதிருப்பதும்குற்றமே! - மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 15.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சையது அலி அவர்கள்188. தீமையைத் தடுக்காதிருப்பதும் குற்றமே! எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

இறுதி நபி முஹம்மது (ஸல்) _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 15.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள்187. இறுதிநபிமுஹம்மது (ஸல்)எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்...

பிறமத சகோதரிகள் நால்வருக்கு புத்தகங்கள் வழங்கி தனிநபர் தாவா _உடுமலை கிளை



 
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 14.03.2015 அன்று  கிளை சகோதரிகள் கோவை சென்ற போது  பிறமத சகோதரிகள் நால்வருக்கு , இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் திருகுர்ஆன் தமிழாக்கம் -1, அர்த்தமுள்ள கேள்விகள் அர்த்தமுள்ள பதில்கள்-1, இஸ்லாமிய இல்லறம் -1, முஸ்லிம் தீவிரவாதிகள்...? -1,"மனிதனுக்கேற்ற மார்க்கம் -1, " ஆகிய புத்தகங்கள்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது .

"சூனியம் உண்மையா?"போஸ்டர்கள் (40) தாவா -ஜின்னாமைதானம் கிளை



திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை    சார்பாக, 15/3/15 அன்று பஜ்ர் க்கு பின் "சூனியம் உண்மையா?" என்ற மினி போஸ்டர்கள் 40, முஸ்லிம் வசிக்கக்கூடிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.

"அசத்தியவாதிகளின் அவதூறுகளுக்கு பதில் " _ வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்



திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக
15-03-2015 அன்று  மர்கஸ் பயான் நடைபெற்றது இதில் சகோ. யாசர் அவர்கள் "அசத்தியவாதிகளின் அவதூறுகளுக்கு பதில் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

சிந்திக்கத் தூண்டும் குர்ஆன் _ஜி.கே.கார்டன் கிளை குர்ஆன்வகுப்பு


திருப்பூர் மாவட்டம்  ஜி.கே. கார்டன் கிளை சார்பாக 22/02/2015 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்குப்பிறகு குர்ஆன்வகுப்பு நடைபெற்றது.  சகோ அப்துல் ஹமீது அவர்கள் சிந்திக்கத் தூண்டும்  குர்ஆன் எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள்..

புக் ஸ்டால் _கோம்பைத் தோட்டம் கிளை


 
திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக 13/3/15 அன்று ஜும்ஆவிற்கு பிறகு புக் ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில் ஏராலமான தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டது.

சிங்கப்பூரில் பிற மத சகோதரர். கரன் அவர்களுக்கு தனி நபர் தாவா -செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  14.03.2015 அன்று  சிங்கப்பூரில்  பிற மத சகோதரர். கரன் அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும், விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் போது மனித இதயம் சுருங்கும் என்பது குறித்தும் தனி நபர் தாவா செய்யப்பட்டது

"கொலை" _செரங்காடு கிளை தினம் ஒரு தகவல் பயான்

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை  சார்பாக 14/03/15 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் பயான்  நடைபெற்றது .
 சகோ.உசேன் அவர்கள்   "கொலை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்