Sunday 15 March 2015

சிங்கப்பூரில் 4 பிறமத சகோதரர்களுக்கு தனி நபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  15.03.2015 அன்று  சிங்கப்பூரில்  பிறமத சகோதரர்கள் . kacher,பவான் ஆனந்,கன்ணன், ஆகிய 4நபர்களுக்கு. இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாகக் கற்பனை செய்து, அதை இறைச்செய்தி என மக்களிடம் கூறியிருக்கலாம் என்பது தான் முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகம். .என்பது குறித்தும்  தனி நபர் தாவா செய்யப்பட்டது..