Sunday 15 March 2015

3 சிறுவர்களிடம் இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா _ Ms நகர் கிளை


 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-03-15 அன்று 3 சிறுவர்களிடம் இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது