Sunday 15 March 2015

யாசின் பாபு நகர் கிளை சமூகசேவை



திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 12/3/2015 அன்று சமூகசேவை
 நல்லூர் மாநகராட்சியால் தண்ணீர்குழாய்க்கு தோண்டப்பட்ட குழிகள் மூன்று மாத காலமாகியும் மூடாமல் இருந்த காரணத்தினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர் மற்றும் வாகனத்தில் செல்ல கூடியவர்கள் விபத்துக்குள்ளாகினர். ஆகவே யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு JCB மூலமாக 5இடங்களில் குழிகள் மூடப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்