Sunday 15 March 2015

"அசத்தியவாதிகளின் அவதூறுகளுக்கு பதில் " _ வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்



திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக
15-03-2015 அன்று  மர்கஸ் பயான் நடைபெற்றது இதில் சகோ. யாசர் அவர்கள் "அசத்தியவாதிகளின் அவதூறுகளுக்கு பதில் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்