Sunday 15 March 2015

நபிகள்நாயகத்திடம்மன்னிப்பைவேண்டலாமா? _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 14.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 121. நபிகள்நாயகத்திடம் மன்னிப்பைவேண்டலாமா? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்...