Sunday 15 March 2015

தவ்ஹீதுக்கு எதிரான வாதங்களும் தக்க பதில் களும் "- வடுகன்காளிபாளையம் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 15-03-2015 அன்று மக்ரிபு தொழுகைக்குப் பிறகு கிளை மர்கஸில் பயான் நடைபெற்றது. இதில் சகோ. யாசர் அவர்கள் "
தவ்ஹீதுக்கு எதிரான வாதங்களும் தக்க பதில் களும் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்