Sunday 15 March 2015

பிறமத சகோதரிகள் நால்வருக்கு புத்தகங்கள் வழங்கி தனிநபர் தாவா _உடுமலை கிளை



 
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 14.03.2015 அன்று  கிளை சகோதரிகள் கோவை சென்ற போது  பிறமத சகோதரிகள் நால்வருக்கு , இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் திருகுர்ஆன் தமிழாக்கம் -1, அர்த்தமுள்ள கேள்விகள் அர்த்தமுள்ள பதில்கள்-1, இஸ்லாமிய இல்லறம் -1, முஸ்லிம் தீவிரவாதிகள்...? -1,"மனிதனுக்கேற்ற மார்க்கம் -1, " ஆகிய புத்தகங்கள்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது .