Sunday 15 March 2015

Ms நகர் கிளை தனிநபர் தாவா



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-03-15 அன்று சந்தோஷ் என்ற சகோதரருக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " ","இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் "ஆகிய 2 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது