Sunday 15 March 2015

"கொலை" _செரங்காடு கிளை தினம் ஒரு தகவல் பயான்

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை  சார்பாக 14/03/15 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் பயான்  நடைபெற்றது .
 சகோ.உசேன் அவர்கள்   "கொலை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்