Sunday 15 March 2015

சிந்திக்கத் தூண்டும் குர்ஆன் _ஜி.கே.கார்டன் கிளை குர்ஆன்வகுப்பு


திருப்பூர் மாவட்டம்  ஜி.கே. கார்டன் கிளை சார்பாக 22/02/2015 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்குப்பிறகு குர்ஆன்வகுப்பு நடைபெற்றது.  சகோ அப்துல் ஹமீது அவர்கள் சிந்திக்கத் தூண்டும்  குர்ஆன் எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள்..