Sunday 15 March 2015

பிறமத சகோதரர். கணேசன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-03-15 அன்று கணேசன் என்ற சகோதரருக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " "திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில் ","இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் "ஆகிய 3 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது