Wednesday 8 January 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _காங்கயம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  காங்கயம் கிளை யின் சார்பாக 07.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது  இதில் சகோ.ஆஷம்   அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

"சிறைசெல்லும் போராட்ட ஆலோசனை கூட்டம்" _ கோம்பைத்தோட்டம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை சார்பாக 05.01.2014 அன்று  ஜனவரி28 "சிறைசெல்லும் போராட்ட செயல் வீரர்  கூட்டம்" நடைபெற்றது.

சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் "இடஒதுக்கீடு எதற்கு?"எனும் தலைப்பிலும்,

சகோ.அஹமது கபீர் அவர்கள் "ஜனவரி28  போராட்டத்திற்கு செய்யவேண்டிய பணிகள் " எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.....
சகோதர சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்... 
அல்ஹம்துலில்லாஹ்


திருக்குர்ஆனின் அறைகூவல் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 08.01.2014 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "திருக்குர்ஆனின் அறைகூவல்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை " _மங்கலம் R.Pநகர் கிளை மெகாபோன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.Pநகர் கிளை யின் சார்பாக 07-01-2014 அன்று   

இந்தியன் நகரில் இரண்டு இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது.


இதில் சகோதரர்  பிலால் மற்றும் யாசர் அவர்கள் "இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை " என்ற தலைப்பில் உரையாற்றினார்.

ஜனவரி 28 ஏன்? _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 07-01-2014 அன்று கோல்டன் டவர் இரண்டாவது வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
 இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் ஜனவரி 28 ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்

இஸ்லாத்தில் மௌலித் உண்டா ? _வடுகன்காளிபாளையம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 08.01.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹீம்  அவர்கள் "இஸ்லாத்தில் மௌலித் உண்டா ?" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _ மங்கலம் கோல்டன் டவர் கிளை மெகாபோன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை யின் சார்பாக 07-01-2014 அன்று  இந்தியன் நகரில் இரண்டு இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. 


இதில் சகோதரர்  பிலால் மற்றும் யாசர் அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _ மங்கலம் கிளை மெகாபோன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை யின் சார்பாக 07-01-2014 அன்று  இந்தியன் நகரில்  மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் சகோதரர்  பிலால் அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

ஜனவரி 28 போராட்டம் எதற்கு? ஏன்? _வடுகன்காளிபாளையம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம்   கிளை யின் சார்பாக 05.01.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
 இதில் சகோதரர்.யாசர்  அவர்கள் ஜனவரி 28 போராட்டம் எதற்கு? ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்

"இந்தியாவில் முஸ்லிம்கள் நிலை" _தாராபுரம் கிளை தெருமுனை கூட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை யின் சார்பாக 05.01.2014 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது







  இதில் சகோ.சேக் பரீத்    அவர்கள் "இந்தியாவில் முஸ்லிம்கள் நிலை" எனும் தலைப்பிலும், 










சகோ.கோவை அப்துர்ரரஹீம் அவர்கள்  "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பிலும்  உரையாற்றினார்கள்.சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்...

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _அலங்கியம் கிளைதெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  அலங்கியம் கிளை யின் சார்பாக 05.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது  இதில் சகோ.அபுதாகிர்  அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.