Wednesday 8 January 2014

இஸ்லாத்தில் மௌலித் உண்டா ? _வடுகன்காளிபாளையம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 08.01.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹீம்  அவர்கள் "இஸ்லாத்தில் மௌலித் உண்டா ?" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.