Wednesday 8 January 2014

"இந்தியாவில் முஸ்லிம்கள் நிலை" _தாராபுரம் கிளை தெருமுனை கூட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை யின் சார்பாக 05.01.2014 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது







  இதில் சகோ.சேக் பரீத்    அவர்கள் "இந்தியாவில் முஸ்லிம்கள் நிலை" எனும் தலைப்பிலும், 










சகோ.கோவை அப்துர்ரரஹீம் அவர்கள்  "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பிலும்  உரையாற்றினார்கள்.சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்...