Wednesday 8 January 2014

"இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை " _மங்கலம் R.Pநகர் கிளை மெகாபோன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.Pநகர் கிளை யின் சார்பாக 07-01-2014 அன்று   

இந்தியன் நகரில் இரண்டு இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது.


இதில் சகோதரர்  பிலால் மற்றும் யாசர் அவர்கள் "இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை " என்ற தலைப்பில் உரையாற்றினார்.