Wednesday 8 January 2014

"சிறைசெல்லும் போராட்ட ஆலோசனை கூட்டம்" _ கோம்பைத்தோட்டம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை சார்பாக 05.01.2014 அன்று  ஜனவரி28 "சிறைசெல்லும் போராட்ட செயல் வீரர்  கூட்டம்" நடைபெற்றது.

சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் "இடஒதுக்கீடு எதற்கு?"எனும் தலைப்பிலும்,

சகோ.அஹமது கபீர் அவர்கள் "ஜனவரி28  போராட்டத்திற்கு செய்யவேண்டிய பணிகள் " எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.....
சகோதர சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்... 
அல்ஹம்துலில்லாஹ்