Wednesday 8 January 2014

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _ மங்கலம் கிளை மெகாபோன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை யின் சார்பாக 07-01-2014 அன்று  இந்தியன் நகரில்  மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் சகோதரர்  பிலால் அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.