Tuesday 8 May 2018

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-05-05- அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது சகோ, சேக்ஃபரீத்ic திருமறையே மறுமை வெற்றிதரும் என்ற தலைப்பில் உரையாற்றினார்

அல்ஹம்துலில்லாஹ்



சிறுவர் சிறுமியர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்




கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 05/05/2018 அன்று சிறுவர் சிறுமியர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..!

கிளையின் ஆலோசனைக்கூட்டம் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 03/05/2018 அன்று இரவு கிளையின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே கிளையின் பொருளாளராக இருந்த சகோ:ஹனீபா அவர்கள் மாவட்டத்தினுடைய து.செயாலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தினால் கிளையில் நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது.இதில் செயலாளராக சகோ முஹம்மது சல்மான் மற்றும் பொருளாளராக சகோ ஷாஜஹான் யும் தேர்ந்தெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..!

உணர்வு வார இதழ் விநியோகம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 4-5-2018 ஜும்மா தொழுகைக்குபின்

 40 உணர்வு பேப்பர்
விற்பனை செய்யப்பட்டது மேலும் 
40 உணர்வு
பேப்பர்

போலீஷ் ஸ்டேஷன்,
கட்சி அலுவலகங்கள்,
சலூன் கடைகள்,
மருத்துவமனைகள்
போன்ற இடங்களுக்கு
இலவசமாக
போடப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 4-5-2018அன்று  20 உணர்வு  வால் போஸ்டர் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 4-5-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

ஆலோசனை கூட்டம் - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 5-5-2018 (சனிக்கிழமை) அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு வருகின்ற  🌙ரமலான்🌙 சம்பந்தமாக மசூரா (ஆலோசனை) நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ் 



கோடைக்கால பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  1/5/18 அன்று முதல் 10/5/18 அன்று வரை கோடைக்கால பயிற்சி ஆண் ஆசிரியர் கொண்டு ஆண் குழந்தைகளுக்கும் பெண் ஆசிரியரை கொண்டு பெண் குழந்தைகளுக்கும் தனி தனியே நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.

5/5/18  சனிக்கிழமை அல்ஹம்துலில்லாஹ்.இதில் மொத்தம் 60 மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  5/5/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் -05-05- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனங்கள்-119-120- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

திருப்பூர்  மாவட்டம்  R.P. நகர் கிளையின் சார்பாக 04-05-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.
(வசனம்:- 2 : 185* )

அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  காலேஜ்ரோடு கிளையில் சனி 5/5/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்:2 வசனம் 228 to 230 வரை படித்து்       விளக்க மளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 05/05/2018/


அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் வகுப்பு

நடைபெற்றது

சகோ.
முஹம்மது தவ்ஃபீக்

33:அத்தியாயம் 
72,வசனம் வாசிக்கப்படு
விளக்கமளிக்கப்படது

(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  05/05/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா யூனுஸ் வசனம்(10: 73 முதல் 87)வரைக்கும் ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 5/4/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 23, வசனம் 1 முதல் 21 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு போஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் உணர்வு போஸ்டர் நான்கு ஒட்டப்பட்டது

நாள்.4:5:18

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு. இப்ராஹீம் நபியின் தியாகம்

பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.5:5:18

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  4/5/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பில் 3-5-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் தமிழக முஸ்லிம்களின் வரலாறு  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கல்.  அல்ஹம்துலில்லாஹ்

கோடைக்கால பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பில் 1-5-2018 முதல் நடைபெற்று வரும் பெண்களுக்கான கோடைக்கால பயிற்சி வகுப்பில் 92 மாணவிகள் கலந்து கொண்டுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 3-5-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 4/5/2018, இஷாவிற்க்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் இதாஜுல் ஜிலத்தில் அர்ளு ஜில் ஜாலஹா, சூரா வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

.

நிர்வாக தாவா மற்றும், சமுதாய பணிகளுக்காக நிதியுதவி - படையப்பா நகர் கிளை


  1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் படையப்பா நகர் கிளையின் சார்பாக /04/05/2018/  இன்று திருப்பூர் மாவட்ட நிர்வாக தாவா மற்றும், சமுதாய பணிகளுக்காக  ஜூமுஆ வசூல், ரூ.730/- வசூல் செய்து  மாவட்டசெயலாளர் 
  2. ஜாஹிர்அப்பாஸ் வசம் ஒபபடைக்கப் பட்டது,
  3. அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 03-05-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 2 : 183* ),அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - R.P. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 03-05-2018 அன்று  பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் வாகிஆ அத்தியாயத்தின் (1-40) வசனங்கள் வாசிக்கப்பட்டது. 
 அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 04-05-2018 அன்று  பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் வாகிஆ அத்தியாயத்தின் (51-96) வசனங்கள் வாசிக்கப்பட்டது. 
 அல்ஹம்துலில்லாஹ்

கோடைக்கால பயிற்சி வகுப்பு - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், GK கார்டன் கிளையின் சார்பாக  2/5/18 அன்று முதல் 10/5/18 அன்று வரை கோடைக்கால பயிற்சி ஆண் ஆசிரியர் கொண்டு ஆண் குழந்தைகளுக்கும் பெண் ஆசிரியரை கொண்டு பெண் குழந்தைகளுக்கும் தனி தனியே நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.அல்ஹம்துலில்லாஹ்.


இதில் மொத்தம் 56 மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.


கோடைக்காலப் பயிற்சி முகாம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளையில் நான்காவது நாளாக கோடைக்காலப் பயிற்சி முகாம் இறைவன் அருளால் சிறப்பாக நடந்து வருகிறது அல்ஹம்துலில்லாஹ்


கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் நகர் பகுதியிள் S.v காலனி கிளையின் சார்பாக.      மாணவ..&..மாணவிகள் கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி  முகாம்  மே 1 முதல் மே 10 வரை இன்ஷா அல்லாஹ் நடக்கவிருக்கிறது, அல்ஹம்துலில்லாஹ்

கோடைக்கால பயிற்சி வகுப்பு - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக  1/5/18 அன்று முதல் 10/5/18 அன்று வரை கோடைக்கால பயிற்சி ஆண் ஆசிரியர் கொண்டு ஆண் குழந்தைகளுக்கும் பெண் ஆசிரியரை கொண்டு பெண் குழந்தைகளுக்கும் தனி தனியே நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.

அல்ஹம்துலில்லாஹ்.

இதில் மொத்தம்  25 மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.


உணர்வு வார இதழ் போஸ்டர் - காதர்பேட்டை கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 4.5.2018 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு போஸ்டர் - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-04-05-18- அன்று உணர்வு சுவரொட்டிகள் -20- ஒட்டப்பட்டது

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் -04-05-18- ச சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனங்கள்-116-117- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளையின் சார்பாக 04/05/2018 அன்று குர்ஆன் வசனம்(4:39) ஹதீஸும்(முஸ்லிம் - 1870) கரும்பலகையில் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 4-5-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் கலை(அரபி)ச் சொற்களில் (ஃபஜ்ர் தொழுகை,பனி இஸ்ராயீல்)    என்ற தலைப்பில் சகோ-முபாரக் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  04/05/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா யூனுஸ் வசனம்(10: 60 முதல் 72) வரைக்கும் ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 3 /5/2018, இஷாவிற்க்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 2 , வசனம் 285 மற்றும் 286 ல் லிருந்து வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக  3 /5/2018, மாலை உணர்வு போஸ்டர் 10 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கோடைக்கால பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக  1/5/18 அன்று முதல் 10/5/18 அன்று வரை கோடைக்கால பயிற்சி ஆண் ஆசிரியர் கொண்டு ஆண் குழந்தைகளுக்கும் பெண் ஆசிரியரை கொண்டு பெண் குழந்தைகளுக்கும் தனி தனியே நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.அல்ஹம்துலில்லாஹ்.இதில் மொத்தம் 60 மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.

கோடைக்கால பயிற்சி முகாம் - உடுமலை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 03-05-18-அன்று ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் கோடைக்கால பயிற்சி முகாம் மூன்றாம் நாளாக நடைபெற்றது ,

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 3-5-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயம் 176 ஆவது வசனம் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 02-5-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயத்தில் 171 ,175  வசனம் சகோ-ஆசிக் விளக்கம் அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 3-5-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் கலை(அரபி)ச் சொற்களில் (திர்ஹம்,தீனார்,பத்ரு போர்)      

என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லா
ஹ்.

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் கரும்பலகை தாவா செய்யப்பட்டது

நாள்.3:5:18