Tuesday 8 May 2018

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில்  -02-05-18- மாலை  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது சகோ, சேக்ஃபரீத் IC திருமறை கூறும் அறிவியல் அற்புதங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்