Tuesday 8 May 2018

ஆலோசனை கூட்டம் - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 5-5-2018 (சனிக்கிழமை) அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு வருகின்ற  🌙ரமலான்🌙 சம்பந்தமாக மசூரா (ஆலோசனை) நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்