Wednesday 19 July 2017

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 07-07-2017 அன்று பஜர் தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 06-07-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் பெற்றோரைப் பேணுதல்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 06-07-2017 அன்று  பஜர் தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் 

உணர்வு ,ஏகத்துவம் போஸ்டர் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை- 07-07-17- உணர்வு இதழ் சுவரொட்டி 20- ஏகத்துவம் சுவரொட்டி 10 ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை- 07-07-17- சுபுஹுக்குப்பின்- அறிவும் அமலும்  நிகழ்வில் பெருநாள் தொழுகை குறித்து 4 ஆம் நாளாக விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 07/07/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்  ( தொழுகையை பேனுவோம்)(தலைப்பில் தொழுகையில் பொடுபோக்காக இருக்க வேன்டாம்) என்பதை  பற்றி விளக்கம் அழித்து உரைநிகழ்த்தினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /07/07/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு -M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளை சார்பாக 07-07-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

இதில்,சகோ. சிராஜ் அவர்கள் இரவும்,பகலும் இறைவனின் சான்றுகள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக 07-07-17 அன்று இரண்டு இடங்களில் கரும்பலகை தாவா செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 07-07-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..*அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 06/07/2017 அன்று இஷா தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது, சகோ தவ்ஃபீக் பிலால் அவர்கள் {மறுமையின் வெற்றி } (தியாகம் )என்பதை பற்றி விளக்கம் அழித்து உரைநிகழ்த்தினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

கரும்பலகை தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 06/07/2017 அன்று கரும் பலகை தாஃவா அல்குர் ஆன் வசனம் எழுதப்பட்டது ( அல்ஹம்துலில்லாஹ்)  

                     

மக்தப் மதரஸா ஆரம்பம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு   தவ்ஹீத்  ஜமாஅத் , வெங்கடேஸ்வரா  நகர்  கிளையின்  சார்பாக. நடைபெறும்  மதரஸத்துத்  தக்வா    ரமலான்  விடுமுறைக்கு  பின் 6/7/17 வியாழன்   முதல்  வழக்கம்  செயல்  பட ஆரம்பித்துள்ளது  முதல் நாளான இன்று    கலந்துகொண்ட. மாணவர்கள்  மற்றும்  மாணவிகள்

குர்ஆன் வகுப்பு - பாண்டியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பாண்டியன் நகர் கிளையில் 06-07-2017. அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது..

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், யாசின்பாபு நகர் கிளையில் 06-07-2017  அன்று மூன்று இடங்களில் கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்



அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /06/07/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 06/07/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்  ( தொழுகையை பேனுவோம்)(தலைப்பில் தொழுகையின் அவசியங்களை   மற்றவர்களுக்கு எடுத்த சொல்லுவோம் ) என்பதை பற்றி விளக்கம் அழித்து உரைநிகழ்த்தினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை- 06-07-17- சுபுஹுக்குப்பின்- அறிவும் அமலும் நிகழ்வில் பெருநாள் தொழுகை குறித்து மூன்றாவது நாளாக விளக்கமளிக்கப்பட்டது

கரும்பலகை தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  MS நகர் கிளை சார்பாக  06/07/17  அன்று  கரும்பலகை  மூலமாக தாவா செய்யபட்டது.அல்ஹம்லில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் vkp கிளை சார்பாக 06-07-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் நடைபெற்றது.

இதில்,சகோ. அரஃபாத்  அவர்கள்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் vkp கிளை சார்பாக 06-07-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

இதில்,சகோ. சையது இப்ராஹிம்  அவர்கள்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் vkp கிளை சார்பாக 05-07-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

இதில்,சகோ. சேக் பரீத் அவர்கள்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், யாசின்பாபு நகர் கிளையில் 06-07-2017 அன்று  மக்கள் பயன் பெறும் வகையில் தண்ணீர் 1000லிட்டர் வினியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,யாசின்பாபு நகர் கிளையில் 06-07-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது  தலைப்பு .முஹம்மத் பைத்தியக்காரர் அல்ல,பேச்சாளர் .சிகாபுதீன்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 05-07-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ. சிராஜ் அவர்கள் மறுமையை நம்பாதோருக்கான வேதனை என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 05/07/2017 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது      

சகோதரர். சலீம் .அவர்கள் {கொள்கை  உறுதி  என்ற}தலைப்பில்
(மறுமை நாளை உறுதியாக நம்ப வேன்டும் )என்பதை பற்றி  விளக்கம் அழித்து உரைநிகழ்த்தினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

கரும்பலகை தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 05/07/2017 அன்று கரும்பலகை தாஃவா அல்குர் ஆன் வசனம் எழுதப்பட்டது ( அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும் அமலும் வகுப்பும் ஆரம்பம் - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக,05/07/2017 ஃபஜ்ர் தொழுகை ஆரம்பம் ஆனது,மற்றும் அறிவும் அமலும் வகுப்பும் ஆரம்பம் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் ,

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 05-07-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் தொழத் தகுதியான பள்ளிவாசல்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை- 05-07-17- சுபுஹுக்குப்பின்- அறிவும்அமலும் நிகழ்வில் பெருநாள் தொழுகை குறித்து மூன்றாம் நாளாக விளக்கமளிக்கப்பட்டது

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யாசின்பாபு நகர் கிளையில் 04-07-2017. அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது  அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /05/07/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 05/07/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்  ( தொழுகையை பேனுவோம்)என்ற தலைப்பில் விளக்கம் அழித்து உறை நிகழ்த்தினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/07/2017 அன்று இஷா தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது சகோ அபூபக்கர் சித்தீக்( ஸகாதி) அவர்கள்( இறைவன் இருக்கிறான) என்பதற்கான சான்று ( பொருளாதாரம்) என்ற தலைப்பில் விளக்கம் அழித்து உறை நிகழ்த்தினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

தெருமுனைபிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 03-07-2017 அன்று இரவு 8:45 மணிக்கு ரைஸ்மில் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,  சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் "தொடரட்டும் இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா  நகர் கிளை சார்பாக.  4/7/17. செவ்வாய்  இரவு 8.40 க்கு தெருமுனை  பிரச்சாரம்   நடைபெற்றது,  உரை.சகோ  ஷாஹீது  ஒலி ,தலைப்பு  ரமலான்  தந்த. படிப்பினை,இடம்- மதரஸத்துத்  தக்வா  அருகில்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 04-07-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் ஈமானும்,அகம்பாவமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் 

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 03-07-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் 6 நோண்பு தலைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  A negative.  இரத்தம்  ஒரு யூனிட்  பழநியம்மாள்(63) என்ற மாற்று மத சகோதரிக்கு அறுவை சிகிச்சைக்காக  வேண்டி குமரன் மருத்துவமனையில் அன்று  04/07/17  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்

கரும் பலகை தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/07/2017 அன்று கரும் பலகை தாஃவா அல்குர் ஆன் வசனம் எழுதப்பட்டது ( அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 04-07-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

இதில்,சகோ. சிராஜ் அவர்கள் நேர்வழி காட்டும் அல்குர்ஆன் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை-04-07-17- சுபுஹு தொழுகைக்கு பின்- அறிவும் அமலும்  நிகழ்வில் பெருநாள் தொழுகை குறித்து ( 2ஆம் நாள்) விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்