Wednesday 19 July 2017

தெருமுனைபிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 03-07-2017 அன்று இரவு 8:45 மணிக்கு ரைஸ்மில் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,  சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் "தொடரட்டும் இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.