Wednesday 19 July 2017

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா  நகர் கிளை சார்பாக.  4/7/17. செவ்வாய்  இரவு 8.40 க்கு தெருமுனை  பிரச்சாரம்   நடைபெற்றது,  உரை.சகோ  ஷாஹீது  ஒலி ,தலைப்பு  ரமலான்  தந்த. படிப்பினை,இடம்- மதரஸத்துத்  தக்வா  அருகில்,அல்ஹம்துலில்லாஹ்