Wednesday 19 July 2017

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் vkp கிளை சார்பாக 06-07-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

இதில்,சகோ. சையது இப்ராஹிம்  அவர்கள்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்