Saturday 18 June 2016

ஸஹர் பாங்கு ஜெராக்ஸ் போஸ்டர் - அலங்கியம் கிளை

 திருப்பூர் மாவட்டம் ,அலங்கியம் கிளையின் சார்பாக 16-06-2016 அன்று  ரமலான் மாதம் ஸஹர் வேளையில் இரண்டு பாங்கு நபிவழி என்ற தலைப்பில் டிடீபி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டது ......அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அலங்கியம் கிளையின் சார்பாக 17-06-2016 அன்று சுபுஹ் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது... அல்ஹம்துலில்லாஹ்....

நிதியுதவி - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 17-06-2016 (வெள்ளி) ஜும்மா வசூல் ரூ 1,230  TNTJ மாநில தலைமையின் தாவா பணிகளுக்காக வழங்கப்பட்டது....அலஹம்துலில்லாஹ்.....

நிதியுதவி - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 17-06-2016  ஜும்மா வசூல் ரூ 6,540  TNTJ மாநில தலைமையின் தாவா பணிகளுக்காக வழங்கப்பட்டது....அலஹம்துலில்லாஹ்.....

நிதியுதவி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 17-06-2016 (வெள்ளி) ஜும்மா வசூல் ரூ 2,250  TNTJ மாநில தலைமையின் தாவா பணிகளுக்காக வழங்கப்பட்டது....அலஹம்துலில்லாஹ்.....

இதரசேவைகள் - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  16-06-2016 அன்று  ரமலான் இரவுத்தொழுகைக்கு பிறகு  கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 4 பேர் பரிசு பெற்றார்கள்  ...அல்ஹம்துலில்லாஹ்!.....

இதரசேவைகள் - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  16-06-2016 அன்று  ரமலான் இரவுத்தொழுகைக்கு பிறகு  கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 4 பேர் பரிசு பெற்றார்கள்  ...அல்ஹம்துலில்லாஹ்!.....

இதரசேவைகள் - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  12-06-2016 அன்று  ரமலான் இரவுத்தொழுகைக்கு பிறகு  கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 4 பேர் பரிசு பெற்றார்கள்  ...அல்ஹம்துலில்லாஹ்!.....

இதரசேவைகள் - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  12-06-2016 அன்று  ரமலான் இரவுத்தொழுகைக்கு பிறகு  கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 4 பேர் பரிசு பெற்றார்கள்  ...அல்ஹம்துலில்லாஹ்!.....

ரமலான் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு  கிளை சார்பாக 18-06-2016 அன்று லுஹர்தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி  அவர்கள் ** மூஸா நபியின் வாழ்வு தரும் படிப்பினை ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.. ....அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம் ,அவினாசி  கிளை சார்பாக 17-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் ** தொழுகையை எவ்வாறு தொழ வேண்டும் ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.. ....அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம்  கிளை சார்பாக 17-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.முகமது சுலைமான்  அவர்கள் ** 20 ரக்காத் தொழுகை நபிவழியா ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.. ....அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக 13-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.H.M அஹமது கபீர்  அவர்கள் ** மனித நேயம் ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.. ....அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 16-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.அப்துர்ரஹ்மான் பிர்தெளசி  அவர்கள் ** ஹிதாயத் (நேர்வழி) சிறந்ந செல்வம் ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.. ....அல்ஹம்துலில்லாஹ்...

சிறுவர் மற்றும் முதியோர் இல்லம் நிதியுதவி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம்  கிளை சார்பாக 15-06-2016 அன்று  சிறுவர் ஆதரவு இல்லம் மற்றும் முதியோர் ஆதரவு இல்லத்திற்கு ரூ 14,600 அதன் பொறுப்பாளர் அப்துர்ரஹ்மான் பிர்தெளஸி அவர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது.......

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அலங்கியம் கிளை சார்பாக 15-06-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது...அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளை சார்பாக 14-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.செய்யது இப்ராஹிம்  அவர்கள் ** திருக்குர்ஆன் ஏற்படுத்திய மாற்றங்கள் ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.. ....அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 14-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ஹமீது  அவர்கள் ** தொழுவதால் ஏற்படும் நன்மைகள் ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.. ....அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 13-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ஹமீது  அவர்கள் ** இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.. ....அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளை சார்பாக 15-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.அப்துர்ரஹ்மான் பிர்தெளசி  அவர்கள் ** ஹிதாயத்(நேர்வழி) ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.. ....அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 12-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.அப்துர்ரஹ்மான் பிர்தெளசி  அவர்கள் ** ஹிதாயத்(நேர்வழி) ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.. ....அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளை சார்பாக 14-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.செய்யது இப்ராஹிம்  அவர்கள் ** தர்மம் செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள் ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.. ....அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளை சார்பாக 14-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.முகமது சுலைமான்  அவர்கள் ** நோன்பின் நன்மைகள் ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.. ....அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 13-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி  அவர்கள் ** இப்ரஹிம் நபி வாழ்வுதரும் படிப்பினை ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்..இறுதியாக 
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த 4 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன ....அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளை சார்பாக 13-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.சைய்யது இப்ராஹிம்  அவர்கள் ** திருமறை குர்ஆன் ஓதுவதால் ஏற்ப்படும் நன்மைகள் ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தொழுகை முறை பயிற்சி - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளை சார்பாக 12-06-2016 அன்று இஷா தொழுகைக்கு முன்பு புதிய கிளை சகோதரர்களுக்கு தொழுகை முறை பயிற்சி வழங்கப்பட்டன்...அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளை சார்பாக 12-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.தவ்ஃபீக்  அவர்கள் **துஆக்களின் சிறப்பு ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளை சார்பாக 12-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.நூர் முஹம்மது  அவர்கள் **மரணசிந்தனை** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளை சார்பாக 11-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.சேக்அப்துல்லாஹ்  அவர்கள் ** நோன்பு வைக்க சக்தியற்றவர்கள் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டுமா** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 12-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி  அவர்கள் "மூஸா  நபி வாழ்வுதரும் படிப்பினை ,தொடர்  " என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.நிகழ்ச்சியின் இறுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த 4 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன...அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 11-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி  அவர்கள்:"மூஸா  நபி வாழ்வுதரும் படிப்பினை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.நிகழ்ச்சியின் இறுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த 4 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன...அல்ஹம்துலில்லாஹ்....

Friday 17 June 2016

ரமலான் பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 11-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில்**திருமறை குர்ஆனின் அற்புதங்கள்**என்ற தலைப்பில்ச கோ: தவ்ஃபிக் அவர்கள்  உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

மருத்துவ உதவி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக 10-06-2016  ஜும்மா வசூல் ரூ 3,450 யை தாராபுரம் தேன்மொழி என்கின்ற 8 வயது சிறுமி (வயிற்றில் கனயம் பாதித்த) சிறுமிக்கு மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...

Thursday 16 June 2016

ரமலான் சிறப்பிதழ் ஏகத்துவம் அன்பளிப்பு - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 11-06-2016 அன்று   PKR காலனியில் வசிக்கும் 8 முஸ்லீம் குடும்பங்களுக்கு ஏகத்துவம் ரமலான் சிறப்பிதழ் வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்.....

Monday 13 June 2016

பிளக்ஸ் பேனர் - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளை சார்பாக ரமலான் மாத ஸஹர் நேரம்  டிவியில் ஒளிபரப்பாகும் பயான் நிகழ்ச்சிக்காக 2*4 அளவு பேனர் 6 இடங்களில் மக்களுக்கு தெரியும் விதமாக மக்கள் அதிகம் கூடும் இடத்திலும் அவினாசி,  மற்றும் தேவராயம் பாளையம் பள்ளி முன்பும் அனைவரும் பார்க்கும் விதமாக வைக்கப்பட்டுள்ளது  ...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அலங்கியம் கிளை  சார்பாக இன்று 11-06-2016 சனிக்கிழமை அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ....அல்ஹம்துலில்லாஹ்....

கேள்வி பதில் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  09-06-2016 அன்று  ரமலான் இரவு தொழுகைக்கு பிறகு  கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 4 பேர் பரிசு பெற்றார்கள்....  அல்ஹம்துலில்லாஹ்!

ரமலான் பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம்,அவினாசி  கிளையின் சார்பாக 10-06-2016   அன்று ரமலான் இரவு தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  சகோ:தவ்ஃபிக்  அவர்கள்  "திருமறை குர்ஆனின் அற்புதங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ்.....

ரமலான் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 09-06-2016   அன்று ரமலான் இரவு தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  சகோ:பஷீர் அலி அவர்கள்  "நபிமார்களின் கொள்கை உறுதி" என்ற தலைப்பில் உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ்.....

ரமலான் பயான் நிகழ்ச்சி - வடுகன்பாளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்பாளிபாளையம் கிளையின் சார்பாக 09-06-2016   அன்று ரமலான் இரவு தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  சகோ:சையது இப்ராஹிம் அவர்கள் "குர்ஆனின் சிறப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ்.....

ரமலான் பயான் நிகழ்ச்சி - வடுகன்பாளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்பாளிபாளையம் கிளையின் சார்பாக 08-06-2016   அன்று ரமலான் இரவு தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  சகோ:சையது இப்ராஹிம் அவர்கள் "நோன்பில் பித்அத்" என்ற தலைப்பில் உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ்.....

ரமலான் பயான் நிகழ்ச்சி - வடுகன்பாளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்பாளிபாளையம் கிளையின் சார்பாக 07-06-2016   அன்று ரமலான் இரவு தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  சகோ:சையது இப்ராஹிம் அவர்கள் "நோன்பின் நன்மைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ்.....

ரமலான் பயான் நிகழ்ச்சி - வடுகன்பாளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்பாளிபாளையம் கிளையின் சார்பாக 06-06-2016   அன்று ரமலான் இரவு தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  சகோ:சையது இப்ராஹிம் அவர்கள் "நோன்பின் நோக்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ்.....

ரமலான் பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 10-06-2016   அன்று ரமலான் இரவு தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  சகோ:சேக்அப்துல்லாஹ் அவர்கள் "சஹர் பாங்கு" என்ற தலைப்பில் உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ்.....

நோட்டிஸ் - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின்  சார்பாக  10-06-2016 ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு அனுப்பர்பாளையம் ,பிச்சம்பாளையம்,வேலம்பாளைம் மற்றும் S,A.P.தியேட்டர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள சுன்னத் ஜமாஅத் பள்ளிகளில் சுமார் 800 நோட்டீஸ்கள் வினியோகிகப்பட்டன...... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 10-06-2016  அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது... அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 09-06-2016   அன்று ரமலான் இரவு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது...இதில் சகோ : ஜஃபருல்லாஹ்  அவர்கள்  " இறையச்சம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 08-06-2016 அன்று ரமலான் இரவு தொழுகைக்கு பிறகு  தொடர் பயானாக ** யூதர்களின் வாழ்வும் வரலாறும் ** என்ற தலைப்பில் பயான் நடைபெற்று வருகிறது.. உரை - அபுபக்கர் சித்திக் ஸஆதி  அவர்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

ஸஹர் பயான் நிகழ்ச்சி பிளக்ஸ் பேனர் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 08-06-2016 அன்று  ஸஹர் நேரம் பாலிமர் மற்றும் தமிழன் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகும் பயான் நிகழ்ச்சிக்காக 8*12 அளவு பிளக்ஸ் பேனர் மற்றும்  4*3 அளவு பேனரும் நான்கு இடங்களில் வைக்கபட்டது........அல்ஹம்துலில்லாஹ்....

கேள்வி பதில் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  08-06-2016 அன்று  ரமலான் இரவுத்தொழுகைக்குப் பிறகு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பதிலளித்த 4 பேர் பரிசு  பெற்றார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்...

கேள்வி பதில் நிகச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  07-06-2016 அன்று  ரமலான் இரவுத்தொழுகைக்குப் பிறகு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பதிலளித்த 4 பேர் பரிசு  பெற்றார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  09-06-2016 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ** வஹீ ஒன்றே மார்க்கம் ** எனும் தலைப்பில் சகோ. M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்!