Saturday 18 June 2016

ரமலான் பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளை சார்பாக 11-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.சேக்அப்துல்லாஹ்  அவர்கள் ** நோன்பு வைக்க சக்தியற்றவர்கள் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டுமா** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....