Saturday 3 May 2014

உணர்வு பேப்பர் இலவச விநியோகம் _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 02.05.2014 ஜுமுஆக்கு பின் 65 உணர்வு பேப்பர் இலவசமாகவும்  70  உணர்வு பேப்பர் விற்பனையும் செய்யப்பட்டது.  
அல்ஹம்துலில்லாஹ்

"பன்றி உண்ணத்தடை" ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 03.05.2014 அன்று சகோ.கலீல்ரஹ்மான்  அவர்கள் "பன்றி உண்ணத்தடை" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"சொர்க்கம் , உலகம் சிறு ஒப்பீடு" -M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 03.05.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "சொர்க்கம் , உலகம் சிறு ஒப்பீடு" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

திருக்குர்ஆன் மனிதகுலத்திற்கான சிறந்த அறிவுரை _தாராபுரம் 6வது வார்டு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 6வது வார்டு  கிளை சார்பாக 02.05.2014 அன்று சிந்தாமணி மச்சு அருகில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.சல்மான் அவர்கள் "திருக்குர்ஆன் மனிதகுலத்திற்கான சிறந்த அறிவுரை"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்