Saturday 3 May 2014

திருக்குர்ஆன் மனிதகுலத்திற்கான சிறந்த அறிவுரை _தாராபுரம் 6வது வார்டு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 6வது வார்டு  கிளை சார்பாக 02.05.2014 அன்று சிந்தாமணி மச்சு அருகில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.சல்மான் அவர்கள் "திருக்குர்ஆன் மனிதகுலத்திற்கான சிறந்த அறிவுரை"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்