Showing posts with label இஸ்லாத்தை ஏற்றவர்கள். Show all posts
Showing posts with label இஸ்லாத்தை ஏற்றவர்கள். Show all posts

Wednesday, 27 March 2019

இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட பெரிய தோட்டம் குமார்

அலை அலையாக இஸ்லாத்தை நோக்கி...

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளையில் 20-3-2019 அன்று குமார் என்கிற சகோதரர் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். 

அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

Monday, 4 March 2019

இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட ரிஷி _திருப்பூர் மாவட்டம்


அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மர்கஸில் 3/3/2019 அன்று திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியை சார்ந்த சகோதரர் ரிஷி அவர்கள் நேரில் வந்து தனது வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
தனது பெயரை ரபி என்றும் மாற்றிக் கொண்டார்.
இஸ்லாம் பற்றி பல்வேறு விளக்கங்களை ஆர்வமுடன் மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் அவர்களிடம் கேட்டறிந்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 4 February 2019

இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்ட மதன்ராஜ் _ திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்த சகோதரர் மதன்ராஜ் அவர்கள் 3/2/19. அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   திருப்பூர்  மாவட்ட மர்கஸுக்கு வந்து தூய இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டார். 

மாவட்ட நிர்வாகிகள் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கினார்கள்.. 

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 15 January 2019

சகோதரர் தெய்வேந்திரன் இஸ்லாமிய மார்க்கத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்று அப்துர் ரஹ்மான் _ S v காலனி கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S v காலனி கிளை மர்கசிக்கு வந்திருந்த சகோதரர் தெய்வேந்திரன் அவர்கள் இஸ்லாம் பற்றி அறிந்து  கூடுதல் விளக்கம் பெற்று   இஸ்லாமிய மார்க்கத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்று அப்துர் ரஹ்மான் என தமது பெயரை மாற்றம் செய்து கொண்டார்.  அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 18 October 2018

MS நகர் கிளையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்

அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *ms நகர் கிளை* சார்பாக 17-10-2018 அன்று கிருஸ்துவ சகோதரர் ஒருவர் MS நகர் மர்கஸ்சில் தூய மார்க்கம் இஸ்லாத்தை ஏற்றார். இஸ்லாம் பற்றிய கூடுதல் விளக்கங்களை மாவட்ட செயலாளர். ஜாகிர் அப்பாஸ் அவர்கள் வழங்கி மனிதனுக்கேற்ற மார்க்கம்" எனும் புத்தகத்தையும் அன்பளிப்பாக வழங்கினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 28 August 2018

காலேஜ்ரோடு கிளையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட விஜீத்

அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 26/06/2018 அன்று விஜீத் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்



அவர் தன்னுடைய பெயரை சையது முஹம்மது பாபு என்று மாற்றிக் கொண்டார் அவருக்கு இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் என்ற நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 1 August 2018

அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி.. இந்தியன் நகர் கிளை மாலதி ஹஸ்னா வாக



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 31/07/2018 அன்று மாலதி என்ற சகோதரி இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஹஸ்னா என மாற்றிக் கொண்டார்.

கிளை நிர்வாகம் சார்பாக அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மார்க விளக்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Monday, 30 July 2018

காதர்பேட்டை கிளையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சகோதரர். அறிவழகன்





தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையில் 28.7.2018 அன்று சகோதரர். அறிவழகன் என்பவர் இஸ்லாத்தை அறிந்து எவ்வித நிர்பந்தமும் இல்லாமல் தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.

அவருக்கு கிளை நிர்வாகம் சார்பில்  திருக்குர்ஆன் தமிழாக்கம்   மற்றும் மறக்க விளக்க புத்தகங்கள்  வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, 19 July 2018

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டசகோதரர் சரத்குமார் - முஹம்மது நியாஸ் ஆக- செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட சகோதரர் சரத்குமார் என்ற முஹம்மது நியாஸ் அவர்கள்

இஸ்லாமிய மார்க்கத்தை அறிய ஆவலாக உள்ளதாக கோரிக்கை வைத்ததை ஏற்று  17/07/2018- அன்று   TNTJ சார்பில் நடத்தப்படும் அல்ஹிதாயா இஸ்லாமிய அழைப்பு இல்லத்திற்கு  அனுப்பி வைக்கப்பட்டார்.
 அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 5 June 2018

தூய இஸ்லாத்தை ஏற்றார் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், M.S.நகர் கிளை சார்பாக 04-06-2018 அன்று இஸ்லாத்தை ஏற்றவருக்கு புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/06/2018/ இன்று  லுஹர் தொழுகைக்கு பின்  கிருஸ்தவ மதத்தை சார்ந்த  சகோதரி. (அனிதா கிளாரன்ஸ் ) வயது. 23

தஞ்சாவூரை சேர்ந்த  பெண்மனிக்கு  சகோதரி. (சல்மா ஆலிமா) அவர்கள்
இஸ்லாத்தை பற்றி எடுத்து சொல்லி  இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்றுக்கொன்டார்

மேலும் அவருக்கு இஸ்லாத்தை பற்றி முழுமையாக தெறிந்து கொள்ள 

அல்குர் ஆன்     =    1

பைபிளில்
 நபிகள் நாயகம்  

இதுதான் பைபிள்  

அர்த்த 
முள்ளஇஸ்லாம்     
         
இனை கற்பித்தல் பெறும்  பாவம்                

என்ற நூல்கள் வழங்கப்பட்டது

(அல்ஹம்துலில்லாஹ்)

Thursday, 17 May 2018

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்' அனுப்பர்பாளையம் கிளையில் 10/5/2018, அன்று பழநிச்சாமி என்கிற மாற்று மத சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொன்டார் மேலும் தனது பெயரை மூஸா என்று மாற்றிக் கொன்டார்.. அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 7 May 2018

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - G.K கார்டன் கிளை

திருப்பூர்மாவட்டம் Gkகார்டன் கிளைசார்பாக சிவகுமார்என்ற சகோதரருக்கும் தாவாசெய்து தமிழ்குர்ஆன் மற்றும் இஸ்லாம்ஓர்இனியமார்க்கம் மனிதணுக்கேற்றமார்க்கம் ஆகிய புத்தகம்வழங்கப்பட்டது..
மேலும் அவர் இஸ்லாம்மை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் தனது பெயரை இப்ராகிம் என்று மாற்றிக்கொண்டார்
 அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 21 April 2018

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் S.v. காலனி  கிளையிள்   மாற்று மத தாவா சதிஸ் என்பவர் 13—04-2018 இஸ்லாத்தை எற்று சாதிக் என மாறினார் அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 1 April 2018

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட குடும்பம் - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக 25-03-2018 அன்று Ms நகர் பள்ளியில் பிற மதத்தினை சேர்ந்த குடும்பத்திற்கு இஸ்லாம் பற்றி தாவா செய்யப்பட்டது.  
1- தமிழ் குர்ஆன் 
2- தொழுகை சட்டங்கள் 
3- துவாக்களின் தொகுப்பு 4- மனனம் செய்வோம் 
ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. 
அவர்கள் இஸ்லாத்தினை தங்கள் வாழ்க்கை நெறியாக மாற்றிக்கொண்டார்கள்.
அவர்கள் தங்கள் பெயரினை
சுந்தர்-சுல்தான்
உமா-மர்யம்
பவஸ்ரீ-பாத்திமா
மாற்றிக்கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 23 January 2018

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்ட,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 14-01-2018 அன்று ஜோசப் என்ற சகோதரர் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டார்.அல்ஹம்துலில்லாஹ்

Monday, 27 November 2017

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 24/11/17 அன்று சகோதரர் ஹரி அவர்கள் கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்று கொன்டார்.அவர் தாவா சென்டர் செல்ல விரும்புவதால் அதற்கான கிளை ஒப்புதல் கடிதம் மாவட்ட அனுமதிகாக எழுதப்பட்டது. அவர்க்கு இஸ்லாம் குறித்த புத்தகங்களும் வழங்கப்பட்டன.அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா -இஸ்லாத்தை ஏற்றவர்கள் : மங்கலம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 24/11/2017/ அன்று பிறமத சகோதரரி கலா அவர்களுக்கு மணிதனுக்கேற்ற மார்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம் பெண்கள் கேள்வி பதில், இஸ்லாம்ஓர் இனிய மார்கம் புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 16 November 2017

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - M.S.நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,. m.s.நகர்  கிளையில் 09-11-17 அன்று தேவயாணி என்ற மாற்று மத சகோதரி அல்லாஹ்வின் கிருபையினால் சத்திய கொள்கையான இஸ்லாத்தை தனது  வாழ்க்கையாக  நெறியாக ஏற்று தனது பெயரை அஸ்மா என மாற்றிக்கொண்டார்.அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - M.S.நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம். m.s.நகர்  கிளையில் 08-11-17 அன்று பிராமனந் என்ற மாற்று மத சகோதரர் அல்லாஹ்வின் கிருபையினால் சத்திய கொள்கையான இஸ்லாத்தை தனது  வாழ்க்கையாக  நெறியாக ஏற்று தனது பெயரை முஹம்மது ரபீக் என மாற்றிக்கொண்டார்.அல்ஹம்துலில்லாஹ்